உன் விரல்களின் தேடுதலில் தொடுதலில்
குற்றுயிரும் குறையுருமாய் கிடக்கிறேன்!
எந்த பாகமும் மீந்துபோகாதபடி
முத்தங்களால் மீதமுள்ள
உயிரையும் எடுத்துவிடு!
உன் மரணப்படுக்கையின் அருகில்
எனக்கொரு படுக்கை தயார்செய்துவிடு !
சொர்க்கத்தில் மீண்டும் பிறப்போம் !
கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
No comments:
Post a Comment