Monday, October 2, 2023

துப்பட்டாவால்

மழை காடுகளின் வேர்களை

பிடித்து கதறுகிறேன் 

கதிரவனிடம் கொஞ்சம் 

கருணைகாட்டச்சொல்லி !


காற்றிடம் பெரும் ஈரப்பதம் வேண்டி 

பெருவெளியில் ஒற்றை காலில் தவமிருப்பேன் 


ஒளிக்கற்றைகளை வடிகட்ட சொல்லி 

ஓசோனுக்கு கடிதம் எழுதுவேன் 


சூரிய வெப்பம் தாங்காமல் 

அவள்  முகத்தை துப்பட்டாவால் மூடாமல்  நடக்க! 



No comments:

Post a Comment