Wednesday, September 27, 2023

கடற்கரை மணல்

  கடற்கரை மணலை போல

 பரவி கிடக்கிறது என் வார்த்தைகள் அலையாய் வந்து வாசித்துவிட்டு போ!

வெறுமையின் மேற்பரப்பில்

விண்ணை நோக்கி தவமி ருக்கின்றன !

 சில சமயம் அதை

மழலைகள் எடுத்து கவிதை செதுக்கிருக்கலாம் கரைத்துவிடாதே!


 நீ உள்ளிழுத்து சென்ற வார்த்தைகள் போக மீதமிருப்பவையும் 

உனக்காக தான் பலரிடம்

மிதி வாங்கி காத்திருக்கிறது !


அவை காத்திருக்கும்

தருணங்கள் பொறுக்காமல் 

காற்று தன் கரங்களால் உன்னிடம் சேர்த்த வார்த்தைகள் 

பேச்சற்று போயின !





No comments:

Post a Comment