யார் யாரெல்லாம் எதை எதையோ செய்கிறார்கள்
மேலதிகாரிகளெல்லாம் கீழிறிங்கி அதை செய்கிறார்கள்
கூச்சமில்லாமல் புரளிகள் பல கூச்சலிட்டு கத்தி பார்க்கிறார்கள்
கதை சொல்லிகளை கண்மூடித்தனமாக நம்புகிறார்கள்
இல்லாதவர்களை மிரட்டி சாட்சிகள் திரட்டுகிறார்
இத்தனையும் செய்வதற்கு பாவம் இரவுகள் பல நிம்மதியையை இழந்திருக்க கூடும்
அவ்வளவு வேண்டாமே
நான் எளிமையானவன் நண்பர்களே கேட்டால் இருந்தால் எதையும் தருவேன்
விடுமுறை கிடைத்தால் புல்லில் ஊரும் சிறு பூச்சியையும் புகைப்படம் எடுக்கும் வசதியான மனம் படைத்தவன்
அவ்வளவு வேண்டாமே
குரைக்கும் நாயை சிங்கம் அல்டசியமாய் பார்க்குமே அதுதான் உங்கள் மீதும் என் பார்வை
ஒருவேளை உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்றாலும் என் பார்வை அப்படிதான்
அவ்வளவு வேண்டாமே
நீங்கள் திணறுவது தெரிகிறது எதையோ மறைக்க முயல்வது தானாகவே வெளிவரும்
அவ்வளவு வேண்டாமே


அருமையான கவிதை அர்த்தமுள்ள கவிதை நன்றி
ReplyDeleteSuper ❤️
ReplyDeleteUnnai sutriyum appadithan irukirathu thambi...arpa manitharkal aththaithanea seivaarkal... Keatka seviyullavan keatkattum...ithaiyum kadanthu povom....nammodu kadavul...
ReplyDeleteYes I have written what is happening to me..The day will come truth will come out
Delete