என் வார்த்தைகளை உதிர்த்து போட்டுவிடும் உன் அமைதி
என் அமைதியை குலைகின்ற அலட்சியம்
ஒரு துரும்பென என்னை உதறிவிடும்
தருணங்களில் எல்லாம்
இதுவே கடைசி என்று நான் முடிவெடுக்கும்
நேரங்களில் நீயே மீண்டும் தொடங்கி வைக்கிறாய்
இன்னும்மொருமுறை பிரிவின் நிம்மதி கலைக்கப்படுகிறது !



No comments:
Post a Comment