என் முதல் கடிதத்திற்கு
உன் பதில் இவ்வாறாக இருந்தது
"இனிமேல் இதுபோல் கடிதஙகள் கொடுக்கவேண்டாம் அதற்காக கொடுக்காமல் இருக்கவும் வேண்டாம்"
அன்று புரிந்தது பெண்களால் ஆண்களுக்கு எப்படி பைத்தியம் பிடிக்கிறேதென்று
.......
நான் எழுத நினைத்து
எழுதாத கடிதங்களின்
வெற்று காகிதங்களிலெல்லாம்
நீயே நிரம்பியிருக்கிறாய்
.jpeg)


No comments:
Post a Comment