கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
பிறை நிலாவில்
பெளர்ணமியை சூட்டுகிறாய்
உன் நெற்றியில்
குங்குமம்!
***
சூரியன் கூட
ஓவியம் வரைகிறது
உன் நிழல்!
இரவு வானத்தைப் போல
என் இதயம்
எத்தனை பொத்தல்கள்
உன்னால்..!”
No comments:
Post a Comment