Monday, August 16, 2010

திட்டியே தீருவேன்

உன் மீது கோபம்
வரும் போதெல்லாம்
உன்னை திட்ட வேண்டும்
என நினைத்து
கடுமையான வார்த்தைகளை
தேடி பிடித்து
துணைக்கு வைத்துகொண்டு
தொண்டையை கடுமையாக்கி ...
தொலைபேசியை ..நெருங்கும்போதே
நொறுங்கி விடுகிறது என்
குரல்வளை ..
உன் குரல் கேட்ட
அடுத்த நொடியே
கடுமையான வார்த்தைகள்
கவிதையாய் மாறிவிடுகின்றன ...
................?!?!?!
இருக்கட்டும்
என்றாவது ஒருநாள்
உன்னை திட்டியே தீருவேன்
..இனிமையாக..

No comments:

Post a Comment