Monday, February 23, 2009

ஒரு வரி கவிதை



அழகான..
ஆழமான..
நெளிவான..
நெகிழ்வான..
நளினமான..
உருவகமாக..
உயிரூட்டமாய்..
உன்னைப்பற்றி..
ஒரு பக்க கவிதை கேட்டாய்
எனக்கோ
ஒருவரி கவிதைதான்
தெரிந்தது..
அது உன் பெயர் தான்..!


3 comments: