Friday, August 18, 2023

உன் கண்ணீர்

 உன் கண்ணீர் ஈரத்தில் 

முளைத்த இந்த கவிதைக்கு 

அதன் அர்ததம் தெரியவில்லை ,தெரிந்தால் மட்டும் என்ன செய்விடப்போகிறாய்

 கேள்விக்குறியாய் உன் புருவம் 




No comments:

Post a Comment