கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
உன் கண்ணீர் ஈரத்தில்
முளைத்த இந்த கவிதைக்கு
அதன் அர்ததம் தெரியவில்லை ,தெரிந்தால் மட்டும் என்ன செய்விடப்போகிறாய்
கேள்விக்குறியாய் உன் புருவம்
No comments:
Post a Comment