பார்க்கிற தூரத்தில் தானே இருக்கிறாய் பிறகுஎதெற்கு பட்டாம்பூச்சியை தூதனுப்புகிறாய்
உன் பார்வை கணம் தாங்காமல்
பாதிவழியில் பூவொன்றில் வைத்து சென்றுவிட்டது !
விசாரணையின்றி விடுதலை தருகிறேன்
உன் திருட்டுத்தனமான பார்வைகளுக்கு..
திருக்குறளை போல உன் பார்வை விளக்கவுரையும் தேவைப்படுகிறது
.jpeg)


No comments:
Post a Comment