Tuesday, September 22, 2009

வாசலை சுத்தம் செய்வதற்காய்
வந்து போகிறாய்
என் மனம் குப்பையாய் போகிறது..

நான் காத்திருக்கும் பொழுதுகளில்
வாசலை மட்டுமின்றி
வீதியையும் சேர்த்து பெருக்குகிராய் ..

உன்னால் ஒதுக்கப்பட்ட
குப்பைகள் கூட
குதுகூலமாய் ..

வெருங்கைவிரல்களால்உன்
வாசல் கதவை மூடிவிட்டு
கண்களால்
என் வீட்டு வாசல்
கதவை திறந்து வைத்துபோகிறாய்..!

No comments:

Post a Comment