Tuesday, February 24, 2009

சிவகாமியின் சபதம்

அந்த கல் பொழுது
விருந்தினருக்காக
என் படுக்கை அறை
ஒதுக்கப்பட்டது
படுக்கையில்
பரப்பி கிடந்த புத்தகங்களை
பக்குவமாய் ஒதுங்கவைத்தார்
அழகாய் அடுக்கினார்
அட்டைப்படத்தை பார்த்தார்
ஆவ என கொட்டாவி விட்டு விட்டு
வந்த வேலையை
மறந்த வேகத்தில் படக்கென்று
மூடி வைத்து விட்டு
உறங்க சென்றார்
நொடி பொழுதில்
மீண்டும் எழுந்து
எதையோ
சிக்கியது
சிவகாமியின் சபதம்
தலையணை தாழ்வாய் இருந்ததால்
அடியில் வைத்துவிட்டு
உறங்க சென்றது அந்த அக்ரினை

1 comment:

  1. ipadium orutarai thittalama nice way of saying it ruso

    ReplyDelete